அரசியல்உள்நாடு

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை – சுஜித் சஞ்சய் பெரேரா

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

12 மணிநேரம் நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor

சாரதி தூங்கியதால் கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 10 வயது பாடசாலை மாணவியும், 27 வயது இளைஞனும் பலி

editor

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து