அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சிஐடியில் முன்னிலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கைக்கு

கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று