உள்நாடு

அருந்தித இராஜினாமா

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அருந்திகா பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

Related posts

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56,326 பேர் கைது

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர், 12 பேர் மீட்பு – ஒருவரை காணவில்லை

editor