உள்நாடு

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வரை எதிர்வரும் 7ம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி;

ராகம மருத்துவ பீட சம்பவம் : அருந்திகவின் மகன் கைது

Related posts

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது