உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) –   ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய கடிதம் குறித்து – சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்.

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர் : ரிஷாத்

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை