உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி

(UTV | கொழும்பு) – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வௌியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி வெளியிடப்படும் – எஸ்.எம். மரிக்கார்

editor

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!