வணிகம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்களது வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பு 

பாவனைக்கு உதவாத இரண்டாயிரம் கிலோ கிராம் மிளகாய் தூள் மீட்பு