உள்நாடு

அரசுக்கு எதிரான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பேராயரும் பங்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.

Related posts

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்

editor

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

editor

இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி, சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor