உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.

இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

200 ஏக்கர் காணியை பாலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர் – வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டு வருகின்றன – சஜித் பிரேமதாச

editor

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

editor