அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க நாமல் தலைமையில் புதிய காரியாலயம் திறப்பு

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்க புதிய காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் இந்த புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெட்டுக்காயங்களுடன் பாராளுமன்ற அருகில் சடலம் மீட்பு

எம்.பிக்களின் ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

editor

13, வட-கிழக்கு இணைப்பு விவகாரம் : மோடியை நாடும் தமிழ் கட்சிகள்