உள்நாடு

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

இன்று ஐந்து மணி நேர மின் தடை

கிழக்கிலிருந்து வெளியேறும் சிங்களவர்கள் – செந்தில் தொண்டமான்.

22வது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை