உள்நாடு

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பிரதம கொறடாவாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ந்தும் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமையேற்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor