உள்நாடு

அரசினால் பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

மேலும் ஐந்து பேர் விடுதலை

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்!

editor

ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை!