உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அந்தச் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!