சூடான செய்திகள் 1

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

கலாபூஷணம் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்