சூடான செய்திகள் 1

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவு | வீடியோ

editor

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு