உள்நாடு

அரச வங்கியில் மில்லியன் கணக்கான பணம் மோசடி – தொழிலதிபர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் .

சிஐடிக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts

சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய்யாகும் – சஜித் பிரேமதாச

editor

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு