உள்நாடுசூடான செய்திகள் 1

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு நாளை(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை

நிலு தில்ஹார விஜயதாச பிணையில் விடுதலை!

editor