உள்நாடு

அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

மேலும், அனைத்து துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இரு வாரங்களுக்கு மூடி சுகாதார முன்னேற்பாடுகளை செய்வது நல்லதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

மெளலவியின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

editor

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகள் விடுதலை: கொழும்பு மேல் நீதிமன்றம்