உள்நாடு

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்த அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு