சூடான செய்திகள் 1

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

சீரற்ற காலநிலை-படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது