உள்நாடு

அரச தாதியர் சங்க பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு

(UTV | கொழும்பு) – அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தாம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

இதனை மீறும் வகையிலேயே 15 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

editor

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் பொலிஸாரின் அறிவித்தல்

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்மேற்கொள்ள தீர்மானம்