உள்நாடு

அரச – தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பிரத்தியேக தரவுகளை அடுத்த 3 நாட்களுக்குள் புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

‘இலங்கைக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்’ – அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி