உள்நாடுசூடான செய்திகள் 1

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – 2,227 ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

editor

கடலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் 

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி