உள்நாடு

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTV|அம்பலாங்கொடை ) -அம்பலாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

editor

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்

மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுர மீறியுள்ளார் – சஜித்

editor