உள்நாடு

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்

(UTV | கொழும்பு) – எல்லா சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ச குடும்பம் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையையே தேர்ந்தெடுத்தது. அடக்குமுறை, அவசரகால சட்டம் மற்றும் போலி ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களினால் மாற்றத்தை உருவாக்க இணைந்த சக்தியை நிறுத்திவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் மேலும் இது தொடர்பில் கருத்து பதிவில்; அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மிக மோசமான பின் விளைவுகளை எதிர்ப்பாருங்கள்.

Related posts

இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

இலங்கையில் – பலஸ்தீனுக்காக கண்கலங்கி பேசியவர்தான் ஈரான் ஜனாதிபதி! (சிறு அறிமுகம்)

கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

editor