உள்நாடு

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்

(UTV | கொழும்பு) – எல்லா சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ச குடும்பம் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையையே தேர்ந்தெடுத்தது. அடக்குமுறை, அவசரகால சட்டம் மற்றும் போலி ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களினால் மாற்றத்தை உருவாக்க இணைந்த சக்தியை நிறுத்திவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் மேலும் இது தொடர்பில் கருத்து பதிவில்; அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மிக மோசமான பின் விளைவுகளை எதிர்ப்பாருங்கள்.

Related posts

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க முடிவு

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்