அரசியல்உள்நாடு

அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக உதுமாலெப்பை நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள், பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பாராளுமன்ற சபைக் குழு, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைகளின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள், பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பாராளுமன்ற சபைக் குழு, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைகளின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

-கே எ ஹமீட்

Related posts

சீனா 500 மில்லியன் யுவான் மதிப்பிலான மருந்துகளை நன்கொடையாக வழங்குகிறது

இவ்வாண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – மைத்துனர் கைது

editor