உள்நாடு

அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் நெருங்கிப் பழகிய 10 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அரச பணியாளர் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!