உள்நாடு

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

(UTV|கொழும்பு) – அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கபட்டுள்ளார்.

ரமேஷ்பத்திரன மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

editor

குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கு சலுகை

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு