உலகம்

அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி – எட்டு பேர் காயம்

அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

புதிதாக பரவும் ‘Monkey Pox’

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் தடை விதிப்பு