சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தல்

மினுவங்கொட வன்முறை – 15 பேர் பிணையில் விடுதலை