சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டி – திகன வன்முறையின் பிரதான சந்தேக நபர்களான மஹசோஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் எட்டு பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கண்டி – திகன வன்முறையின் போது பாவிக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகப் பொருட்களை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது