சூடான செய்திகள் 1

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிஸ் அல் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்றாஹீம் நேற்று(11) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் நிலைமை மற்றும் தேசிய பாகாப்பு தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய அரசாங்கம் திங்கட்கிழமை அமைக்கப்படும்

ஜனாதிபதி தலைமையில் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் இன்று(03)

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்