சூடான செய்திகள் 1

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிஸ் அல் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்றாஹீம் நேற்று(11) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் நிலைமை மற்றும் தேசிய பாகாப்பு தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்