உள்நாடு

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் அபரெக்க பகுதியில் லொறியொன்றும் பௌசர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.