வணிகம்

அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

(UTV|COLOMBO) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக, விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பால்மாவை விலை அதிகரிப்பு

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்