உள்நாடு

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை நீடிக்கும் !

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்