உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நபி நாயகத்தின் பிறந்தநாளான 19ம் திகதியும், மறுநாள் 20ம் திகதி முழு நோன்மதி நாளிலும் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கம்

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில்!