உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

கட்சி செயலாளர்களுக்கு தீர்த்தல் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – இம்ரான் எம்.பி

editor