உள்நாடு

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) –  விடுமுறை தினங்களான எதிர்வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு