உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி