உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாட்டில் முடக்கம் கொண்டுவரப்பட்ட நிலையில் மூடப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை வரும் 17ஆம் திகதி முழுமையாக மீளத் திரும்பவுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

editor

உதவி ஆசிரியர் நியமனம் – நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

editor