உள்நாடு

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கண்டன பேரணியை ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது.

அழகியற்கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

No description available.

Related posts

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கல்முனை மாநகர பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை.!

editor

ஹம்பாந்தோட்டையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி!

editor