உள்நாடு

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – அமைதியான மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கண்டன பேரணியை ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது.

அழகியற்கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

No description available.

Related posts

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

editor

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது – சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor