உள்நாடு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV | கொழும்பு) –  அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பிற்காக ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (29) ஜனாதிபதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Related posts

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!

தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு கூட்டம் இன்று