உள்நாடு

தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கு பவி விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – அனைத்து தொழிற்சாலைகளதும் முகாமைத்துவத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இனால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளின் பேணி தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

மேர்வின் சில்வா CID இனால் கைது

எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்