வகைப்படுத்தப்படாத

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கமைய அவர் ஒருவருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

சவூதி அரேபிய இளவரசர் – பிரதமருக்கிடையில் சந்திப்பு

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். – பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு