உள்நாடுவணிகம்

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) –   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற ஒழுங்குமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

“இமாம்கள் தொடர்பில் பேசியதை தவறாக புரிய வேண்டாம்” யூசுப் முப்தி வேண்டுகோள்

அனர்த்த நிலைமையை தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

editor

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு

editor