உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு கைதி  உயிரிழந்துள்ளார். மேலும் 2 கைதிகள் தீீீீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு பலி எண்ணிக்கை 2 என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு