உள்நாடு

அநுர – ஷானி ஆணைக்குழுவில் ஆஜராகத் தேவையில்லை

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

editor

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

சம்மாந்துறை பொலிஸாரினால் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

editor