சூடான செய்திகள் 1

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

(UTVNEWS|COLOMBO) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

editor

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி வௌியானது

editor