சூடான செய்திகள் 1

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்?

தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து