உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –    கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட இடமாற்றம் முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான பகுதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் அன்னதான மண்டபம் திறப்பு

editor

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

editor

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது